A Great Collection of all Tamil aggregators

Monday, July 12, 2010

கவிதானுபவம்



பறவை
போல்
பறத்தல்
சாத்யமாகிறது
சில
கவிதைகளை
எழுதும் போதும்
சிலவற்றை
வாசிக்கும் போதும்.
தரையில்
மோதி
வீழவும்
நேரிடுகிறது
சிலவற்றை
எழுதும் போதும்
வாசிக்கும் போதும்.

4 comments:

  1. மேலும் ஒரு மறக்க முடியாத அனுபவம் சுகமாய்.
    //தரையில்
    மோதி
    வீழவும்.. /// மீண்டு எழ வைப்பதும் ஒரு கவிதையாக தான் இருக்கிறது நண்பரே ...

    ReplyDelete
  2. அருமை மதுமிதா.நான் ஒரு கிளையில் அமர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. கொஞ்சம் பயம் வருகிறது சந்தானம் சார் ..
    சுந்தர்ஜி கிளைக்கு தாவி விட்டார் ..
    நான் இன்னும் முட்டைக்குள்ளே ...

    ReplyDelete
  4. பறந்துகொண்டேயிருக்கவும் இயலாது மதுமிதா. இளைப்பாறவும் வேண்டும். சுகத்தைப்போலவே காயமும் வலியும் சுகமானது. அருமை.

    ReplyDelete