A Great Collection of all Tamil aggregators

Saturday, July 3, 2010

சருகுகளின்
இசையூடே
காற்று
நடக்கும்போது
வனம்
தன்
பாடலை
பாடத்தொடங்குகிறது.

10 comments:

  1. அதை கேட்டுணர வரம் வேண்டும் ..
    நீங்கள் அடைந்தது போல்

    ReplyDelete
  2. நல்ல கற்பனை..! அருமைங்க..!

    ReplyDelete
  3. அதை கேட்டால், நீங்கள் உணர்ந்ததை நாங்களும் உணரலாம்....

    நல்ல கற்பனையை உள்ளடக்கிய அழகான, சிறிய கவிதை...

    அருமை சந்தானகிருஷ்ணன்...

    ReplyDelete
  4. உங்களது கற்பனை அழகா இருக்குங்க!

    ReplyDelete
  5. பாடலின் கிளர்ச்சி வனமெல்லாம் பூசுகிறது எண்ணற்ற வண்ணங்களாலான அழகோவியத்தை.அற்புதம் ஆனந்தம் உங்கள் மொழி மதுமிதா.

    ReplyDelete
  6. அருமை மதுமிதா.

    ReplyDelete
  7. நாதம் ஒன்றின் ஒற்றைத் துளி இக்கவிதை.

    அழகு!

    ReplyDelete