A Great Collection of all Tamil aggregators

Wednesday, October 27, 2010

அறிந்ததும், அறியாததும்



நீ
இட்ட
முதல்
முத்தம்
ஞாபகத்தில்
உளது.
கடைசி
இல்லை.
அது
கடைசியென
அறியப்
படாததால்.

5 comments:

  1. வார்த்தைகள் சொல்கின்றன சோகத்தை..

    ReplyDelete
  2. ஆதியும் அந்தமும் இப்படியொரு குணாதிசயத்தோடே விளங்குதல் வாழ்வின் ரகசியமும் கூட.

    ReplyDelete
  3. முத்தமும் யுத்ததின் வலிகள்தானே

    ReplyDelete
  4. க‌டைசி, க‌டைசியாயில்லாம‌ல்,
    போக‌க்க‌ட‌வ‌து!! (கொஞ்ச‌ம் சிரிங்க‌)...

    ReplyDelete
  5. எப்போதும் முத்தத்தின் நிலை வலி(மை)யானது. உனது கவிதைகளில் எப்போதும் ஒரு அழுத்தமும் ஆழமும் வெகு எதார்த்தமாகப் பதிந்துபோயிருக்கும். உன்னுடைய கவிதைகளுக்கு மட்டும் சொற்கள் முத்துக்களைப் போல் ஆகிவிடுகின்றன. அன்புடன் உறரணி. தேன்சிட்டு (theensittu@blogspot.com) எனும் இன்னொரு வலைப்பூ ஹைக்கூ கவிதைகளுக்காக மட்டும். பார்த்துவிட்டு எழுது.

    ReplyDelete