மிக்க நன்றி நண்பரே. முதல் வருகைக்கும் முதல் வாசிப்பிற்கும் நன்றி. word verification எடுத்துவிட்டேன். இன்னொரு பிலாக்கிலும் எழுதுகிறேன். வருகைக்கும் வாசிப்பிற்கும் :
மதுமிதா... இரண்டு பேரும் ஒரே நேரத்தில் இதனைப் பற்றி யோசித்திருக்கிறோம். அற்புதமான வாழ்வின் தருணங்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று. ஒரு கடிதத்தை தபால்காரர் தந்தவுடன் அதனைப் பிரித்துப் படிக்கும்போது ஊஞ்சல் அசையும் கூடத்தில் கடிதம் படிப்பவர் நோக்கி குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களின் செவிகளும் திசை திருப்பப்பட்டிருக்கும் அந்த வாழ்வின் உன்னதங்களை இழந்துவிட்டோம். மனசு கசிகிறது. இதைப் பற்றி என் பிளாக்கரிலும் எழுதியிருக்கிறேன். வாழ்த்துக்கள். உறரணி.
கடிதங்களின் மரணம். நல்ல பகிர்வு. இழந்த பலவற்றில் கடிதங்களும் ஒன்று. நானும் இது பற்றி என்னுடைய வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள். அதன் இணைப்பு கீழே...
நண்பரே
ReplyDeleteகமெண்ட்ஸ் பகுதியிலுள்ள Word Verification நீக்கி விடுங்கள்.
http://www.allblogtools.com/ இந்த வலைத்தளம் சென்று ஒரு நல்ல Templates தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteமுதல் வருகைக்கும் முதல் வாசிப்பிற்கும்
நன்றி.
word verification எடுத்துவிட்டேன்.
இன்னொரு பிலாக்கிலும் எழுதுகிறேன்.
வருகைக்கும் வாசிப்பிற்கும் :
http://Madumithaa.blogspot.com
நல்லவர்களுக்குத்தான் துன்பம் அதிகம்.
ReplyDeleteவிஞ்ஞான த்தின் வளர்ச்சி .மடல் வரைய அனுப்ப ....
ReplyDeleteநேரம் இல்லை .காகிதம் செலவு இல்லை
...ஒருவிசையில் அனுப்புகிறது .
மதுமிதா...
ReplyDeleteஇரண்டு பேரும் ஒரே நேரத்தில் இதனைப் பற்றி யோசித்திருக்கிறோம். அற்புதமான வாழ்வின் தருணங்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று. ஒரு கடிதத்தை தபால்காரர் தந்தவுடன் அதனைப் பிரித்துப் படிக்கும்போது ஊஞ்சல் அசையும் கூடத்தில் கடிதம் படிப்பவர் நோக்கி குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களின் செவிகளும் திசை திருப்பப்பட்டிருக்கும் அந்த வாழ்வின் உன்னதங்களை இழந்துவிட்டோம். மனசு கசிகிறது. இதைப் பற்றி என் பிளாக்கரிலும் எழுதியிருக்கிறேன். வாழ்த்துக்கள். உறரணி.
கடிதங்களின் மரணம். நல்ல பகிர்வு. இழந்த பலவற்றில் கடிதங்களும் ஒன்று. நானும் இது பற்றி என்னுடைய வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள். அதன் இணைப்பு கீழே...
ReplyDeletehttp://venkatnagaraj.blogspot.com/2010/05/blog-post_14.html
கடிதங்களின் ஆன்மா அலைந்து கொண்டுதான் இருக்கிறது.. உங்களைப் போன்ற.. என்னைப் போன்ற.. நம்மைப் போன்றவர்கள் பதிவுகளில்
ReplyDelete