மழை
Wednesday, April 27, 2011
கோடைத் திருவிழா
புத்தகங்கள்
வாசிப்பதில்லை.
கவிதை
எழுதுவதில்லை.
இசை
கேட்பதில்லை.
திரைப்படம்
பார்ப்பதில்லை.
விளையாடிக்
கொண்டிருக்கிறேன்
குழந்தைகளுடன்
அவர்களின்
உலகத்தில்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)