tag:blogger.com,1999:blog-2293522423084918036.post4062573718916033766..comments2023-08-04T06:23:30.528-07:00Comments on மழை: இருள் நீக்கிsanthanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-29081919458778458942012-02-15T06:47:41.894-08:002012-02-15T06:47:41.894-08:00கண்ணொளியை விஞ்சிட
மின்னொளியும் அஞ்சும்.
மெழுகுவ...கண்ணொளியை விஞ்சிட<br />மின்னொளியும் அஞ்சும்.<br /><br />மெழுகுவர்த்திக்கு ஒரு சிறு காற்று<br /><br />அகல்விளக்குக்கு ஒரு கை வீச்சு<br /><br />தீப்பந்தத்திற்கு ஒரு மூங்கில் குழல்<br /><br />நட்சத்திரத்திற்கு ஒரு மரக் கிளை <br /><br />நிலவுக்கு ஒரு வெண்மேகம்<br /><br />கதிரவனுக்கு ஒரு கார்மேகம்<br /><br />இருளுக்குத் துணையாக.<br /><br />விழிகளின் வெளிச்சம் மட்டுமே<br />பரவிப் பாயும் பாத்திரங்களில்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-64936430407114137152012-01-24T02:19:03.739-08:002012-01-24T02:19:03.739-08:00ஒரு பெண்ணின் அன்புப் பார்வையைப் பார்த்திருக்கிறீர்...ஒரு பெண்ணின் அன்புப் பார்வையைப் பார்த்திருக்கிறீர்கள் போலும்.அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-86648770340570036982012-01-24T01:58:11.973-08:002012-01-24T01:58:11.973-08:00சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோவை...சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோவை தொட்டசைத்த வரிகள். அருமை மதுமிதா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-47489097740635081612012-01-23T21:54:43.423-08:002012-01-23T21:54:43.423-08:00சூப்பர் ...
இதை தான் பாரதி சொன்னானோ !
ஒளிப் படைத்த...சூப்பர் ...<br />இதை தான் பாரதி சொன்னானோ !<br />ஒளிப் படைத்த கண்ணினாய் வா வாrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com