tag:blogger.com,1999:blog-2293522423084918036.post1643644307384184541..comments2023-08-04T06:23:30.528-07:00Comments on மழை: santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2293522423084918036.post-23216730847089204222011-01-21T02:46:57.189-08:002011-01-21T02:46:57.189-08:00http://ta.indli.com/ add ur Blogs everytime. u wi...http://ta.indli.com/ add ur Blogs everytime. u will get Lots of Visitors to ur BlogAnonymoushttps://www.blogger.com/profile/10196202969936992990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-9348215869559861442011-01-05T19:31:01.820-08:002011-01-05T19:31:01.820-08:00நன்றி ஹரணி.
உன் பின்னூட்டம் என் கவிதைகளை
மறு உருவா...நன்றி ஹரணி.<br />உன் பின்னூட்டம் என் கவிதைகளை<br />மறு உருவாக்கம் செய்கிறது.<br />எனக்கே புதிதாய் இருக்கிறது.santhanakrishnanhttps://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-76746691011349391952011-01-05T19:29:27.560-08:002011-01-05T19:29:27.560-08:00நன்றி சுகிர்தா.
கனவுக்கும்,நடைமுறைக்கும்
உள்ள வித்...நன்றி சுகிர்தா.<br />கனவுக்கும்,நடைமுறைக்கும்<br />உள்ள வித்தியாசம் அதான்.<br />ஏன் நிறைய எழுத மாட்டேன்<br />என்கிறீர்கள்.santhanakrishnanhttps://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-16545327813212418622011-01-05T19:27:53.067-08:002011-01-05T19:27:53.067-08:00நன்றி கண்ணன்.
Inception பார்த்து விட்டேன்.
அது கனவ...நன்றி கண்ணன்.<br />Inception பார்த்து விட்டேன்.<br />அது கனவிலா அல்லது நிஜத்திலா<br />என்று தான் தெரியவில்லை.santhanakrishnanhttps://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-66904196669416418092011-01-04T20:58:10.595-08:002011-01-04T20:58:10.595-08:00அன்புள்ள..
மூன்று கவிதைகளும் மென்மையின் மூ...அன்புள்ள..<br /><br /> மூன்று கவிதைகளும் மென்மையின் மூன்று பரிமாணங்களைத் தொடுகின்றன.. முதல் கவிதை உண்மையான கலைஞனை அடையாளப்படுத்து கிறது. இரண்டாவது வாழ்வியலின் பெரும்பகுதி பாறாங்கல்லாகத்தான் பலருக்குத் தீர்மாணிக்கப்படு கிறது. இருப்பினும் அந்தப் பாறையைப் பிளந்து துளிர்க்கும் செடிபோல மீண்டுவிடும் மென்மை கவிதைக்கு பலம். மூன்றாவதில் மனம் இருக்கும் பாங்கிலேயே முயங்கியிருப்பதை அடையமுடியும். அப்போது அது வெவ்வேறு மென்மைகளைக் காட்சிப்படுத்தும். மூன்றும் முத்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-30165235137212658992011-01-04T08:51:35.477-08:002011-01-04T08:51:35.477-08:00கவிதையின் அதிர்வுகள் கேட்கிறது என்னுள்ளும்...
நீ...கவிதையின் அதிர்வுகள் கேட்கிறது என்னுள்ளும்... <br /><br />நீரில் விழும் மயிலிறகை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே முடிந்திருந்தால் எத்தனை சுகமாய் இருந்திருக்கும். நிதர்சனத்திலோ பாறாங்கல் வெகுவாய் கனக்கிறது!Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2293522423084918036.post-36272297312746392952011-01-04T00:22:33.604-08:002011-01-04T00:22:33.604-08:00முதல் :
மென்மையாய் வருடுகிறது
அடுத்தது :
பெரும் அத...முதல் :<br />மென்மையாய் வருடுகிறது<br />அடுத்தது :<br />பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது<br />கடைசி :<br />சில கேள்விகளை எழுப்பிகொள்கிறேன் எனக்குள்ளும்<br />('Inception' பார்த்து விட்டிர்களா , தவறியிருந்தால் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள் மது )rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com